Thursday, December 11, 2008

தார‌கை!!

கார்முகில்,

கன்னி இவள் வண்ணம்!


பொன்னகை,

பூவை இவள் புன்னகை!


கோவைப்பழம்,

கோதை இவள் கோபம்!


தோகைம‌யில்,

தார‌கை இவ‌ள் த‌ளிர்ந‌டை!

நீள்வானம்

நங்கை இவள் நட்பு!

‍‍-‍சத்யா-‍

No comments: