Thursday, December 11, 2008

தோழியே! துயில் கொள்!

தோழியே! துயில் கொள்!
நீள்வானக் கூரையின்கீழ்,
நட்சத்திரப் பந்தலில்,
வெண்ணிலா துணையிருக்க,
தென்ற‌ல் தாலாட்ட,
ம‌ல‌ர்க‌ள் ம‌ண‌ம் ப‌ர‌ப்ப,
மங்கையே! துயில் கொள்!!

-‍ ச‌த்யா-

No comments: