Tuesday, March 30, 2010

வரம் வேண்டும்!

மல்லிகை போல்
முகம் வேண்டும்!
அல்லிம‌ல‌ர் போல்‌
அக‌ம் வேண்டும்!

செங்கமலம் போல்
செழுமை வேண்டும்!
ரோஜா போல்
மென்மை வேண்டும்!

இவைய‌னைத்தும் கொண்டு
உனை பூஜிப்பேன்! நித்த‌ம்
எனை இர‌ட்சிப்பாய் இறைவா!

‍- ச‌த்யா

Tuesday, March 16, 2010

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

மத்தாப்பின் வண்ணச் சிதறல் போல்,
ந‌ம் எண்ண‌ச் சித‌ற‌ல் ஒளிர‌ட்டும்!

ச‌ர‌வெடி போல்,
சாதி மதம் ஒழிந்து
அன்பும் அறனும் த‌ழைத்து,
ந‌ம் இல்ல‌மும் ஞால‌மும் மிளிர‌ட்டும்!

தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

-ச‌த்யா‍-