மல்லிகை போல்
முகம் வேண்டும்!
அல்லிமலர் போல்
அகம் வேண்டும்!
செங்கமலம் போல்
செழுமை வேண்டும்!
ரோஜா போல்
மென்மை வேண்டும்!
இவையனைத்தும் கொண்டு
உனை பூஜிப்பேன்! நித்தம்
எனை இரட்சிப்பாய் இறைவா!
- சத்யா
Subscribe to:
Post Comments (Atom)

1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment