Wednesday, June 21, 2006

செல்ஃபோன்

நகரும் தொலைபேசியால்
நாகரிகத்தின் வளர்ச்சிப் பாதையில்
நகரமே நகர்கிறது!!!!

#

காலையில் கண்விழிப்பது
கண்ணாடியில் அல்ல
கண்கவர் நகரும் தொலைபேசியின்
முகப்புக் கண்ணாடியில் தான்!!!

#

"செல்"வம் இல்லாதவன்
ஏழை என்பது போய்
"செல்" இல்லாதவன்
செல்லாதவன் ஆயிற்றே!!!

3 comments:

NambikkaiRAMA said...
This comment has been removed by a blog administrator.
NambikkaiRAMA said...

அன்பரே! செல்லைப் பற்றிய உம் சொல்
எம்மை கொள்ளை கொண்டது.
நல்ல பல படைப்புகளால் உங்கள் வலைப்பூ மேலும் மிளிர என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!

SATHYA said...

பாசிட்டிவ் ராமா
நன்றி