Wednesday, September 10, 2008

மழை

ஆதித்யன் ஆத்திரம்
தாளாத முகில்கள்
பாய்ந்து அலறி ஓடியது மழையாய்!
சிரித்தது பூமி,
ரசித்தது இயற்கை,
ஆற்றியது காற்று,
அடங்கியது அண்டம்,
முடங்கியது விண்வெளி!!

-சத்யா‍-

No comments: