Friday, August 14, 2009

சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

சுதந்திரம் எனும் பாதையில்
நம் நிரந்திரப் பயணம் தொடர
'பலகை' மேடை கோஷம் தவிர்த்து
பல'கை'கோர்த்து ஒன்றுபடுவோம்!!

அடக்கி ஆண்ட
அயல்நாடுகளையும் இன்று
முடக்கிப் போடும் நம்
முய‌ல்வேக முன்னேற்ற‌ம் தொட‌ர‌ட்டும்!!

-ச‌த்யா-

No comments: