Wednesday, July 05, 2006

காதலுக்கும் நட்புக்கும் இடையில் ஒரு உரையாடல்

காதல்: நான் ஒருவன் இருக்கும் போது இந்த உலகத்தில் உனக்கு என்ன வேலை??

நட்பு: புன்னகை பரப்ப!! ஆம்! நீ விட்டுச் செல்லும் கண்ணீர்த்துளிகளைத் துடைத்து புன்னகை பரப்ப!!

No comments: