Tuesday, March 17, 2009

சிகரெட் -‍ ஒரு ஹைக்கூ கவிதை

இருவிரல் நடுவில்

ஒருவிரலாய் ஒளிர்ந்து

கட்டிளம் காளையர் தம்மை

சுண்டி இழுக்கிறாள்

வெண்பட்டு சேலைக்காரி!

‍-‍‍சத்யா-

No comments: